இரத்த அழுத்தம் சீராக கருவேப்பிலை கஷாயம்

அதிக உடல் எடை கொண்டோர், ரத்த அழுத்தம் மிகுந்தோர், இதய வால்வுகளில் கொழுப்புப் படிமானம் ஏற்பட்டு அவஸ்தைப்படுபவர்களுக்கு கறிவேப்பிலை மிகச் சிறந்த மருந்து.

கருவேப்பிலையுடன் தேவையான அளவில் உப்பு, புளி, மிளகாய், இஞ்சி சேர்த்து துவையலாகவோ அல்லது சட்னியாகவோ சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • இஞ்சி – ஒரு கைப்பிடி
  • பெருங்காயம் – 5 சிட்டிகை
  • ஓமம் – 5 கிராம்
  • சோம்பு – 5 கிராம்
இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி கசாயமாக தினமும் அதிகாலையில் சாப்பிட ரத்த அழுத்தம் குணமாகும். இதயம் சீராய் இயங்கும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post